சர்வதேச நீதிவிசாரணையின் மூலமே தமிழ் மக்களுக்கு தீர்வு

Posted by - March 19, 2017
தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமானால் சர்வதேச நீதிவிசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழ்…

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்கிறார்.

Posted by - March 19, 2017
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா செல்லவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்…

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதா?

Posted by - March 19, 2017
‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டால் அது மக்கள் விரோத செயலாகும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

இலங்கையர்களுக்கு கட்டாரில் சிறைத்தண்டனை

Posted by - March 19, 2017
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்துள்ளது.…

இலங்கை ஊடாக போதைப் பொருள் கடத்தல் – மலேசிய தமிழர் கைது

Posted by - March 19, 2017
இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை தவறினால் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – சம்பந்தன்

Posted by - March 19, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…

ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி

Posted by - March 19, 2017
ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன்…

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு?

Posted by - March 19, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள்…

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்!

Posted by - March 19, 2017
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால், சாலை விபத்தில் தமிழகம்தான்…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வாங்க நீதிபதி கர்ணன் மறுப்பு

Posted by - March 19, 2017
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.