உள்நாட்டு விடயத்தில் சர்வதேசம் தலையிட முடியாது – ஜே.வி.பி

Posted by - March 19, 2017
கடந்த யுத்த காலத்தின் போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்குமானால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, உள்நாட்டு நீதிமன்ற சட்டங்களுக்கு…

திருமலையில் விபத்து – தந்தை மகள் பலி

Posted by - March 19, 2017
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். திருகோணமலையில் இருந்து பயணித்த பேருந்தம், மட்டகளப்பில் இருந்து பயணித்த…

விபத்து – மூன்று பேர் பலி

Posted by - March 19, 2017
மொரட்டுவ – ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர். பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டமையையடுத்து,…

டெங்கை கட்டுப்படுத்த கிழக்கில் விசேட வேலைத்திட்டம் – சுகாதார அமைச்சு

Posted by - March 19, 2017
கிழக்கு மாகாணத்தில் பரவிவரும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர்…

உண்மை கண்டறியப்பட வேண்டியது அத்தியாவசியமானது – சுமந்திரன்

Posted by - March 19, 2017
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சரினால் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆற்றிய கருத்துக்களை மாற்றங்கள் இன்றி…

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் கல்வி பின்தங்கிய நிலையில் உள்ளது – கல்வி ராஜாங்க அமைச்சர்

Posted by - March 19, 2017
ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் கல்வி வரலாறு மிகவும் ஒரு பின்தங்கிய நிலையில் உள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர்…

இலங்கையில் பாரிய நீர் பற்றாக்குறை ஏற்படும் – சந்திரிக்கா எச்சரிக்கை

Posted by - March 19, 2017
காடழிப்புக்கு பிரதானமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் நேற்று…

உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக 5 ஆயிரத்து 500 கோடி செலவு

Posted by - March 19, 2017
இந்தியாவில் இடம்பெற்ற உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக கட்சிகள் சுமார் 5 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள்…

மஹிந்தவுக்கு மக்கள் தந்த பாடத்தை மற்றவர்கள் மறந்துவிட கூடாது

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலையை கருத்திற் கொண்டு தற்போதைய அரசாங்கம் சரியான முறையில் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய…

சில அரசியல்வாதிகளின் செயற்பாடு காரணமாகவே இனங்களுக்கு இடையில் பிரிவினை – றிஸாட்

Posted by - March 19, 2017
அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலே இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்பட்டுத்தியதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் குற்றம் சுமத்தினார். மன்னாரில்…