காணாமல் ஆக்கப்பட்டடோர் போராட்டம் ​தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு- சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் மீட்பு

Posted by - March 31, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து பிரவேசித்த விமானம் ஒன்றில் மறைத்து…

சீனியின் விலை அதிகரிக்க கூடும்

Posted by - March 31, 2017
எதிர்வரும் சில நாட்களில் தொடர்ந்தும் சீனியின் விலை அதிகரிக்க கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது…

விரைவில் நீர் கட்டணம் அதிகரிப்படும்

Posted by - March 31, 2017
விரைவில் நீர் கட்டணம் சீர்த்திருத்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தேசிய நீர்வழங்கல்…

விசேட தேடுதல் நடவடிக்கை – 2 ஆயிரத்து 925 பேர் கைது

Posted by - March 31, 2017
சகல காவற்துறை நிலையங்களினதும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இலங்கையைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் குவைட்டில் கைது

Posted by - March 31, 2017
இலங்கையைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் குவைட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு,…

இலங்கை வருகிறார் சசி தரூர்

Posted by - March 31, 2017
இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரியும், விருதுபெற்ற எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் இலங்கைக்கு விஜயம்…

இலங்கைக்கு இந்தியா எந்த துறைகளில் உதவலாம்

Posted by - March 31, 2017
இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்களின் ஊடாக இந்தியா அபிவிருத்தி பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகவிவகார அமைச்சர் அர்ஜுன…

750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை

Posted by - March 31, 2017
இலங்கை குடிவரவு திணைக்களத்தினால் ஆயிரத்து 750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இதனைத்…

இலங்கை 3,600 கோடி அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன்களாக செலுத்த வேண்டியுள்ளது – பிரதமர்

Posted by - March 30, 2017
நாட்டின் பொருளாதாரம் பழைய கடன்களில் சிக்குண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். கொடக்கவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…