விவசாயிகளை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

Posted by - April 1, 2017
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முற்பகல் 11 மணியளவில் ஜந்தர்மந்தர்…

பிறந்த குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Posted by - April 1, 2017
மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.…

காணி விடுவிப்பு அறிவிப்பு வந்தாலும்கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - April 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோரிய 468 ஏக்கர் காணியும் எதிர்வரும்…

ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு செல்கிறது

Posted by - April 1, 2017
ஃப்ரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட ஆபிரிக்க தீவான ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஃப்ரான்ஸ்…

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை – அரசாங்கம் மீண்டும் அறிவிப்பு

Posted by - April 1, 2017
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளகவிசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.…

களுத்துறை சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - April 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 7ஆம்…

ராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக கலந்துரையாடல் இன்று

Posted by - April 1, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நீதிச்…

சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ஸ்ரீதரன்

Posted by - April 1, 2017
எமது சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள மாற்றுவலுவாளர்கள் குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக அனுபவிக்கும் அவலங்கள் அளவில்லாதவை. நெஞ்சு…

பட்டதாரிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதியின் தலையீடு – இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

Posted by - April 1, 2017
பட்டதாரிகளின் சிக்கல்கள் தொடர்பாக எப்பொழுதும் அவதானத்தை செலுத்தி வருவதுடன் அவற்றிற்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியமை தொடர்பில் இலங்கை…

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, இடைநிறுத்துவதற்கு பரிந்துரை

Posted by - April 1, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்கள் சிலர் மீது பல்கலைகழகத்தால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, ஒழுக்காற்று விசாரனை அறிக்கை வெளிவரும் வரையில்…