தமிழ் மக்களும் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் – அமைச்சர் ராஜித்த

Posted by - April 2, 2017
புதிய அரசியல் அமைப்பில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது, மக்கள் கருத்து கணிப்பொன்று நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்…

கட்சி பொறுப்பேற்றது மக்கள் சேவைக்கே. அன்றி குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்ல – ஜனாதிபதி

Posted by - April 2, 2017
தாம் கட்சி பொறுப்பை ஏற்று கொண்டது மக்களுக்கு சேவையாற்றவே அன்றி, குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்லவேன ஜனாதிபதி மைத்திரிபால…

அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை – மஹிந்த

Posted by - April 2, 2017
அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் இன்று…

உண்ணாவிரதம் இருந்த விமல் நோய்வாய்ப்பட்டுள்ளார் – தேசிய மருத்துவமனை

Posted by - April 2, 2017
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நோய்வாய்ப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய…

இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்தனர் – சம்பந்தன்

Posted by - April 2, 2017
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்கள், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்ததாக எதிர்கட்சி தலைவர் இரா…

பட்டதாரிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் – கிழக்குமாகாண முதலமைச்சர் கோரிக்கை

Posted by - April 2, 2017
பட்டதாரிகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் என கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை…

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா

Posted by - April 2, 2017
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,…

எதிர்க்கட்சித் தலைவரின் இடத்தில் நாம் ஒன்றுகூடுவது நல்லிணக்கத்தையே குறிக்கிறது – ரணில்!

Posted by - April 2, 2017
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர்…

“நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்த தந்தை!

Posted by - April 2, 2017
யாழ்ப்பாண மாவட்டம் அளவெட்டி மத்தியில் கடந்த வாரம் தந்தையால் தீமூட்டி கடுமையான காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு!

Posted by - April 2, 2017
அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான…