புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா

431 0

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திபண்டமரவடியில் இருந்து படைப்பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டுவண்டில்கள் புறப்பட்டுள்ளன.

கிளநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்;தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா வழமை போன்று இவ்வருடமும் எதிர் வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தற்காக ஆலயத்திலிருந்து படைப்பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டுவண்டில்கள் புறப்பட்டுள்ளன.

வழமைபோன்று ஆலய பொங்கல் விழாவிற்வான போக்குவரதது ஒழுங்குகள் பாதுகாப்பு ஏறு;பாடுகள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.