ராதாகிருஷ்ணன் நகரில் தமிழ் உணர்வாளர்கள் துண்டுப்பிரசுரப் பிரச்சாரம்.

Posted by - April 4, 2017
2009ல் இந்தியாவின் துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த குரல்களை நசுக்க தி.மு.க.…

மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு(காணொளி)

Posted by - April 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் கிராம மட்ட இளம்…

நுவரெலியா ஹட்டனில் ஒருதொகை போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது (காணொளி)

Posted by - April 4, 2017
நுவரெலியா ஹட்டனில் ஒருதொகை போதைப்பொருட்களுடன் நேற்று இரவு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் குடாகம பகுதியை சேர்ந்த…

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மானியங்கள் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - April 4, 2017
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மானியங்கள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஊடாக மீனவ சமூகத்தின்…

வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்..(காணொளி)

Posted by - April 4, 2017
வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா, தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வாரிக்குட்டியூர் பிரதான வீதி…

ரஸ்யா செயின் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம்(காணொளி)

Posted by - April 4, 2017
ரஸ்யா செயின் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ரஸ்யா செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ…

யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறப்பு(காணொளி)

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு  மாடிக்கட்டடம்…

யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டத்தினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டத்தினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இதற்கமைய நீர்வேலி கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயத்தில் தமிழ், சிங்கள…

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எக்காரணத்திற்காகவும் மூடப்பட மாட்டாது- லக்ஷ்மன் கிரியெல்ல (காணொளி)

Posted by - April 4, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எக்காரணத்திற்காகவும் மூடப்பட மாட்டாது என, உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எக்காரணம்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் ..(காணொளி)

Posted by - April 4, 2017
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கலந்துரையாடியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…