ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர் ஒன்றுகூடுகிறது

Posted by - April 5, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர், கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமான…

சிரிய இரசாயனத் தாக்குதல் – பசார் அல் அசாட்டின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted by - April 5, 2017
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலை அந்த நாட்டின் ஜனாதிபதி பசார் அல் அசாட்டின் படையினரே நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.…

இலங்கைக்கு வெற்றி – பங்களாதேஷ் அணித் தலைவர் விலகுவதாக அறிவிப்பு

Posted by - April 5, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால்…

கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசம்

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய…

விமலின் பிணை கோரிக்கை மனு – கருத்து தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தல்

Posted by - April 4, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை கோரிக்கை மனு தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமக்கு…

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு

Posted by - April 4, 2017
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பதினெட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கடந்த 21 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கை…

ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்

Posted by - April 4, 2017
எதிர்வரும் ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வெளியிடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர்…

இலங்கை – இந்திய மீனவர்களின் 3வது சுற்று பேச்சுவார்த்தை 7ஆம் திகதி கொழும்பில்

Posted by - April 4, 2017
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான 3வது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய…

ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி – நீதி அமைச்சு

Posted by - April 4, 2017
ஓய்வுபெற்ற இராணுவத்தினர்களுள், தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கௌரவமளிக்கும்…

சுவீடனில் இருந்து கட்டுநாயக்கா ஊடாக நெடுங்கேணி சென்ற தலைவர் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள்

Posted by - April 4, 2017
1984 ஆம் ஆண்டு இலங்கையின் விசேட அதிரடிப்படையில் இணைந்து பணியாற்றிய நிமால் லெவ்கே தமது அனுபவங்களை உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு…