மக்கள் சிறந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்!

Posted by - April 8, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக அதனை பயன்படுத்த வேண்டும் என நிதி…

டெல்லியில் ஜெர்மனி வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்

Posted by - April 8, 2017
தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 48 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 8, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை நாற்ப்பத்தி எட்டாவது    நாளாக…

யூ செங் ஷெங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை

Posted by - April 8, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் பிரதமர்…

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி

Posted by - April 8, 2017
பொல்கஹவெல – உடவலவத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை நேரம் குறித்த நபர் மின்சார தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக…

தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

Posted by - April 8, 2017
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்…

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் மருத்துவமனையில்

Posted by - April 8, 2017
கம்பஹா -கடுகஸ்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பகல் நேரம் துப்பாக்கி…

திருகோணமலை துறைமுகத்தின் ஒரு தொகுதி எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவிற்கு

Posted by - April 8, 2017
திருகோணமலை துறைகத்தில் உள்ள ஒருதொகுதி எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர்…

பாகிஸ்தான் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடை

Posted by - April 8, 2017
பாகிஸ்தான், 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்ட் ஷகீல் ஹுஸைன்,…

கூட்டு எதிர்க்கட்சியினர் , ஜனாதிபதி சந்திப்பு

Posted by - April 8, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்ததாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…