பொல்கஹவெல – உடவலவத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை நேரம் குறித்த நபர் மின்சார தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
29 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவெல – உடவலவத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை நேரம் குறித்த நபர் மின்சார தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
29 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.