தென் ஆபிரிக்காவில் விபத்து – 20 மாணவர்கள் பலி

Posted by - April 24, 2017
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 20 மாணவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயணித்த சிறிய ரக பேரூந்துகள் இரண்டு…

இலங்கையின் வெப்பமயமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

Posted by - April 24, 2017
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமயமான காலநிலை மே மாதம் மத்திய பகுதிவரை நீடிக்கும் என காலநிலைய அவதான நிலையம்…

திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு

Posted by - April 24, 2017
திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக…

யாழ்ப்பாண பல்கலைக்கழக சைவமாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 23, 2017
சைவசித்தாந்த மேன்மைகளும், இலங்கையரின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் சைவமாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு தகைசார் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர் தலைமையில் ஆரம்பமாகியது.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 63ஆவது நாளாக…………..(காணொளி)

Posted by - April 23, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 63ஆவது நாளாக  இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி…

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி வடக்கு, கிழக்கில்…(காணொளி)

Posted by - April 23, 2017
மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள் எனும் தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ளதாக உயிரிழை அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன்…

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு…(காணொளி)

Posted by - April 23, 2017
களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறைச்சாலைகள்…

ஜனாதிபதியின் கழிவகற்றல் குறித்த வர்த்தமானிக்கு எதிராக போராட வேண்டும் : சோசலிச கட்சி

Posted by - April 23, 2017
கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்த இடமளிக்கக்கூடாது. அதற்கெதிராக மக்கள் போராடவேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின்…

கிளிநொச்சி பன்னங்கண்டியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றும்…..(காணொளி)

Posted by - April 23, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி – பன்னங்கண்டி சரஸ்வதி கமம்,…