கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கிளிநொச்சி – பன்னங்கண்டி சரஸ்வதி கமம், ஜொனிக்குடியிருப்பு மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டம் இன்றும் தீர்வின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.