காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 63ஆவது நாளாக…………..(காணொளி)

511 0

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 63ஆவது நாளாக  இன்றும் தொடர்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கட்டிருந்தது.