போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் – மனோ உறுதி

Posted by - May 7, 2017
பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் நட­வ­டிக்கை குழுவின் பேச்­சு­வார்த்­தை­களின் படி தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால…

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி 31ஆம் திகதி முதல் போராட்டம்

Posted by - May 7, 2017
உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தியும் அரச சொத்­து­களை   விற்­பனை செய்­வ­தையும் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­து­வ­தையும் நிறுத்தக்…

புகையிலை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் பாவனை – ஆண்டுதோறும் 12 லட்சம் இந்தியர்கள் பலி

Posted by - May 7, 2017
புகையிலை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் பாவனையினால் ஆண்டுதோறும் 12 லட்சம் இந்தியர்கள் பலியாவதாக ஆய்வென்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுவாசப்பை கோளாறு…

மக்களின் அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க முடியாது – பிரதமர்

Posted by - May 7, 2017
மக்களின் அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தொழிற்சங்கங்களுக்கு இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற…

தமது அனுமதி இன்றி இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கூடாது – வடமாகாண கடற்றொழிலாளர்

Posted by - May 7, 2017
தமது அனுமதி இன்றி இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

தமதுமக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ் தேவானந்தா

Posted by - May 7, 2017
தமது மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.…

மஹிந்த அணியின் மே தின கூட்டம் – இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகள் பின்வாங்குமா? – ஸ்ரீகாந்தா

Posted by - May 7, 2017
மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசாங்கம் பின்வாங்குமா? என்ற…

இலங்கையில் கடற்தொழில் துறை அபிவிருத்திக்கு சீனா உதவி

Posted by - May 7, 2017
இலங்கையில் கடற்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய சீனா முன்வந்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில் மீன்பெருக்க மத்திய நிலையம் ஒன்றை உருவாக்க உதவியளிப்பதாக…

டில்லியில் பாடசாலை அருகே வாயுக்கசிவு – 200 மாணவர்கள் பாதிப்பு

Posted by - May 7, 2017
டில்லியின் துல்லக்பாத் பகுதியில் உள்ள பாடசாலை அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் சுமார் 200 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.…