மஹிந்த அணியின் மே தின கூட்டம் – இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகள் பின்வாங்குமா? – ஸ்ரீகாந்தா

415 0

மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசாங்கம் பின்வாங்குமா? என்ற கேள்வி எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்துள்ளார்.

குரல் ஸ்ரீகாந்தா