மட்டக்களப்பில் ‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறை

Posted by - December 22, 2016
‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி…

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ?

Posted by - December 22, 2016
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்,…

ஜனாதிபதியால் தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள்

Posted by - December 22, 2016
தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி…

திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 22, 2016
இந்தியாவின் திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்தியாவின் சென்னைக்கு நேற்றைய தினம் சென்ற பிரதமர், அங்கிருந்து…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை- வஜிர அபேவர்த்தன

Posted by - December 22, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின்…

பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 22, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சர்வமத  பிரார்த்தனையை தொடர்ந்து புதிய…

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும்- வஜிர அபேயவர்தன

Posted by - December 22, 2016
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் பூநகரி பிரதேச…

வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
  வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்;படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை…

சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும்– சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன்

Posted by - December 22, 2016
இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும்…

ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக…