ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்

Posted by - January 1, 2017
10 ஆண்டுகள் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்-கி-மூன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி…

காணிகளை விடுவிக்காமை நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது

Posted by - January 1, 2017
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்காமல் இருப்பது, நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்கின்றதென தமிழ் தேசியக்…

ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும்

Posted by - January 1, 2017
நாட்டு மக்களாகிய நாம் ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும் என்று முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

படகுகளை விடுவிக்க வேண்டும் – வைகோ

Posted by - January 1, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

ஜனவரியில் விலகிச் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு

Posted by - January 1, 2017
2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகிச்செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

மனைவிக்கு தீ மூட்டிய கணவருக்கு விளக்கமறியல்

Posted by - January 1, 2017
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் தனது மனைவியை தீ மூட்டிய கணவர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார். அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு…

துருக்கியில் தாக்குதல் – பலர் பலி

Posted by - January 1, 2017
துருக்கியின் ஸ்தான்புல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பேர் பலியாகினர். ஸ்டான்புல் நகரில் உள்ள இரவு நேரவிடுதியிலேயே இந்த தாக்குதல்…

பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

Posted by - January 1, 2017
பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது தொடப்பில் அமெரிக்கா விடுத்துள்ள…

புதுவருட பிறப்பு பலத்த பாதுகாப்புடன்

Posted by - January 1, 2017
புதுவருடப் பிறப்பானது உலக நாடுகளில் பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கமைய பிரான், ஜேர்மன், இங்கிலான்து மற்றும் பிரேசில் ஆகிய…

மீனவர்கள் பிரச்சினை – நாளையும் கலந்துறையாடல்

Posted by - January 1, 2017
இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை கொழும்பில் இடம்பெறும்…