இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் Posted by தென்னவள் - January 14, 2017 ஹிக்கடுவை – பிரதேசத்தில் கடலில் மூழ்கி சிகிச்சைப்பெற்று வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு மழை இல்லை Posted by கவிரதன் - January 14, 2017 இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.…
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சுத்தமான குடிநீர் வசதி Posted by கவிரதன் - January 14, 2017 வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் சுத்தமான குடிநீர் வகதி ஏற்படுத்தி…
எதிர்வரும் 22 இல் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்துகொள்வார்! Posted by தென்னவள் - January 14, 2017 எதிர்வரும் 21ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வாரென தமிழ் மக்கள்…
தமிழர் கலாச்சார உடையில் தைப்பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள்! Posted by தென்னவள் - January 14, 2017 இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தைத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
மட்டு.சிறைக்கைதிகளுடன் தைப்பொங்கல் கொண்டாட்டம் Posted by கவிரதன் - January 14, 2017 தைப்பொங்கல் திருநாளையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடனான தைப்பொங்கல் கொண்டாட்டம் மற்றும் விசேட பூஸை வழிபாடுகள் இடம்பெற்றன. சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர்…
எழுக தமிழ் நிகழ்வு -தமிழ் பேசும் மக்கள் அரசியல்வாதிகள் முக்கிய நாளாக கருதி வருமாறு அழைப்பு Posted by கவிரதன் - January 14, 2017 கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் மட்டக்களப்பில் ஜனவரி 21ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு…
காதல் விவகாரம் – மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு Posted by கவிரதன் - January 14, 2017 மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கின்ற வவுனியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மன்னார்…
கண்டியில் உயிரிழந்தவர்கள் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்தனர் Posted by நிலையவள் - January 14, 2017 கண்டி போதனா வைத்தியசாலையில் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு பறவை காய்ச்சல் கிடையாது என மிருக உற்பத்தி மற்றும்…
நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted by நிலையவள் - January 14, 2017 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியுடனான வானிலையினால் 31 ஆயிரத்து 771 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 807…