மஹிந்தவுடன் மாகாண முதலமைச்சர்கள் சந்திப்பு Posted by கவிரதன் - January 22, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…
இலங்கையுடன் வர்த்தகம் – பெல்ஜியம், ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் உறுதி Posted by கவிரதன் - January 22, 2017 ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெறுவது தொடர்பில் இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்…
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி Posted by தென்னவள் - January 21, 2017 தெற்கு அதிவேக வீதியின் 66 வது கிலோமீட்டர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 07 பேர்…
போலி நாணயத்தாள் அச்சிட்ட ஐவர் கைது Posted by தென்னவள் - January 21, 2017 போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐந்து பேர் நெல்லியடி, வல்வட்டித்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் திடீரென தரையிறக்கம் Posted by நிலையவள் - January 21, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம்…
இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை-சிங்கள சட்டத்தரணிகள் Posted by நிலையவள் - January 21, 2017 எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள்…
சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை-உதய கம்மன்பில Posted by நிலையவள் - January 21, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட…
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம் Posted by நிலையவள் - January 21, 2017 தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல்…
முதலமைச்சர்கள் மஹிந்தவை சந்திப்பதற்கு அனுமதி! Posted by தென்னவள் - January 21, 2017 மாகாண முதலமைச்சர்கள், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.
ஐ.நா.வில் குரல் கொடுப்பேன்! அனந்தி சசிதரன் Posted by தென்னவள் - January 21, 2017 நாட்டில் ஆட்சிமாறினாலும் காட்சிகள் மாறவில்லை. நல்லாட்சி அரசாங்கம்விரும்பினாலும் சிங்கள கடும்போக்காளர்கள் தமிழர்களுக்கானதீர்வைத்தர விட மாட்டார்கள். எனவே நல்லாட்சி அரசாங்கம் எமக்கானதீர்வைத்…