புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தை சட்டமாக்க சட்டமூலம் வருகிறது

Posted by - November 16, 2017

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தைச் சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தமிழ் தேசிய ஊடகத்துறையினில் ஒரு மைல் கல்லாக கோபு ஜயாவின் பணியும் வாழ்வும் இருந்து வந்திருந்தது!

Posted by - November 16, 2017

ஈழ தேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ,பத்திரிகை ஆசிரியரும் கோபு ஜயாவென அன்புடன் அழைக்கப்படுவருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களது மறைவு தமிழ்

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Posted by - November 15, 2017

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்ப்பை ஏற்றும் குமாரன்: பிரதமர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் பேட்டி தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கோ, அல்லது சமஸ்டி ஆட்ச்சிக்கோ, அல்லது “சமஸ்டி அல்லாத சமஸ்டி ஆட்ச்சிக்கோ (“nonfederal – federalism”) ஆதரவாக வாக்களித்தால் அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.”— விஸ்வநாதன் உருத்திரகுமாரன் COLOMBO, SRI LANKA, November

சிறிலங்கா இராணுவத் தளபதியை யாழ் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Posted by - November 15, 2017

சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

26 வருடங்களின் பின் உண்மையான தாயை சந்தித்த பிரித்தானிய பெண்!

Posted by - November 15, 2017

இலங்கையிலுள்ள தமது உண்மையான தாயை 26 வருடங்களின் பின்னர் ஷெரீ எச்செசன் என்ற பிரித்தானிய பெண் இன்று சந்தித்துள்ளார்.

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது!

Posted by - November 15, 2017

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது. முன்­னர் எதிர்­பார்த்­த­படி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கித் தனி­வ­ழி­யில் செல்­வ­தற்­குத் தீர்­மா­னித்து விட்­டது. இனி­மேல் வேறு எவ­ரு­ட­னா­வது கூட்­டணி அமைப்­ப­தற்­கான பேச்சில் அந்­தக் கட்சி ஈடு­ப­டப் போகின்றது.

வரவு  செல­வுத் திட்­டத்தை பராட்டும் மகிந்த அம­ர­வீர!

Posted by - November 15, 2017

அமைச்­சர் மங்­கள சம­ர­வீர இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­லும் செயற்­பட்­ட­வர். அவர் இரு கட்­சி­க­ளி­ன­தும் கொள்­கை­களை உள்­வாங்கி வரவு  செல­வுத் திட்­டத்தை தயா­ரித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. அவ­ரது வரவு  செல­வுத் திட்­ட­மும் மிகச் சிறப்­பா­னது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தாமரை மொட்­டுச் சின்­னத்­தில் கள­மி­றங்­கும் மகிந்த!

Posted by - November 15, 2017

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தாமரை மொட்­டுச் சின்­னத்­தில் கள­மி­றங்­கு­வ­தற்­கு­ரிய இறுதி முடிவை மகிந்த அணி நேற்று அறி­வித்­தது.

சமுத்தி கொடுப்பனவில் மாற்றமில்லை!

Posted by - November 15, 2017

நடப்பு வரு­டத்­தின் சமுர்த்­திப் பய­னா­ளி­க­ளின் முத்­தி­ரை­கள் வெட்­டப்­பட்­டா­லும் அதன் பின்­ன­ரான நடை­மு­றை­கள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. பய­னா­ளி­க­ளைத் தெரிவு செய்­வ­தில் முன்­னர் எவ்­வா­றான நடை­முறை காணப்­பட்­ட­தோ அந்த நடை­மு­றையே தற்­போ­தும் காணப்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் வீட்டுத்திட்டம்!

Posted by - November 15, 2017

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் நிதிப் பங்­க­ளிப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வீட்­டுத் திட்­டம் கைவி­டப்­படப்போவ தில்லை. மாறாக அதற்­கு­ரிய இடம் மாற்­றப்­ப­டு­வ­தற்கே சந்­தர்ப்­பம் உள்­ளது என்று தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யின் யாழ்ப்­பாணப் பிராந்­தி­யக் காரி­யா­ல­யம் தெரி­வித்­துள்­ளது.