புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தை சட்டமாக்க சட்டமூலம் வருகிறது
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தைச் சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தைச் சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஈழ தேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ,பத்திரிகை ஆசிரியரும் கோபு ஜயாவென அன்புடன் அழைக்கப்படுவருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களது மறைவு தமிழ்
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்ப்பை ஏற்றும் குமாரன்: பிரதமர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் பேட்டி தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கோ, அல்லது சமஸ்டி ஆட்ச்சிக்கோ, அல்லது “சமஸ்டி அல்லாத சமஸ்டி ஆட்ச்சிக்கோ (“nonfederal – federalism”) ஆதரவாக வாக்களித்தால் அந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.”— விஸ்வநாதன் உருத்திரகுமாரன் COLOMBO, SRI LANKA, November
சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தமது உண்மையான தாயை 26 வருடங்களின் பின்னர் ஷெரீ எச்செசன் என்ற பிரித்தானிய பெண் இன்று சந்தித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடு வது அநேகமாக நிச்சயமாகிவிட்டது. முன்னர் எதிர்பார்த்தபடி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகித் தனிவழியில் செல்வதற்குத் தீர்மானித்து விட்டது. இனிமேல் வேறு எவருடனாவது கூட்டணி அமைப்பதற்கான பேச்சில் அந்தக் கட்சி ஈடுபடப் போகின்றது.
அமைச்சர் மங்கள சமரவீர இரண்டு பிரதான கட்சிகளிலும் செயற்பட்டவர். அவர் இரு கட்சிகளினதும் கொள்கைகளை உள்வாங்கி வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளமை வரவேற்கத்தக்கது. அவரது வரவு செலவுத் திட்டமும் மிகச் சிறப்பானது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் களமிறங்குவதற்குரிய இறுதி முடிவை மகிந்த அணி நேற்று அறிவித்தது.
நடப்பு வருடத்தின் சமுர்த்திப் பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்பட்டாலும் அதன் பின்னரான நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளைத் தெரிவு செய்வதில் முன்னர் எவ்வாறான நடைமுறை காணப்பட்டதோ அந்த நடைமுறையே தற்போதும் காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத் திட்டம் கைவிடப்படப்போவ தில்லை. மாறாக அதற்குரிய இடம் மாற்றப்படுவதற்கே சந்தர்ப்பம் உள்ளது என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியக் காரியாலயம் தெரிவித்துள்ளது.