உளவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை
உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியை பெற்ற ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். உளவியல் ஆலோசனை தொடர்பில் புதிதாக 2 ஆயிரத்து 753 ஆசிரியர்களை கல்விக் கட்டமைப்பிற்குள் உள்வாங்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகங்கள் மத்தியில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்களது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பாடசாலைகளில்

