முன்னாள் போராளி சேரன் காலமானார்!

Posted by - January 23, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின்முன்னாள் போராளி சேரன் அவர்கள் புலம்பெயர் தேசமான லண்டனில் சுகவீனம் காரணமாக 21-01-2019 அன்று காலமானார். தாயக…
Read More

பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் கரம்,மற்றும் சதுரங்கப்போட்டிகள்.

Posted by - January 22, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர், மற்றும்…
Read More

20 வயதில் உலக நாடுகளின் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்!

Posted by - January 21, 2019
ஈழ தமிழ் இளைஞன் ஒருவர் உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். ஈழப் பெற்றோருக்கு நோர்வேயின்…
Read More

சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா!

Posted by - January 20, 2019
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான தொர்சியில் தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டு விழா கடந்த (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…
Read More

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்.

Posted by - January 20, 2019
பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து…
Read More

தளபதி கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - January 20, 2019
19.1.2019 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்வ் நகரில் தளபதி கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.…
Read More

கதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது!

Posted by - January 17, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…
Read More

சுவிட்ஸர்லாந்தில் கோர விபத்து! பரிதாபமாக உயிர்விட்ட தமிழ் பெண்

Posted by - January 17, 2019
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்ஸர்லாந்தின் Adlikon – Regensdorf பகுதியில் நேற்று…
Read More

தமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!

Posted by - January 15, 2019
தமிழர்களின் இறையாண்மையை  மீண்டும்  பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!!! -அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை- தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2050 ஈழத்…
Read More