பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான தொர்சியில் தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டு விழா கடந்த (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிகழ்வில் மங்கல விளக்கினை வீரவேங்கை வேணுதாசன் பழனிசுவாமி ரகுராஜசிங்கம் அவர்களின் சகோதரி, கப்டன் சீத்தா நவரத்தினம் சாந்தி அவர்களின் சகோதரி, தொர்சி நகரபிதா, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமாரன், தொர்சி தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி அமிர்தா ஜெயக்குமார், தொர்சி தமிழ்ச் சங்கத்தலைவர் திரு. நல்லதம்பி ஜெயசீலன்ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தொர்சி தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அனைத்து மாணவர்களும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா!
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024 -
குழந்தை இயேசுவின் பிறப்பு
December 25, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024 -
அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்
February 27, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
நினைவுப் பேரிணைவு மகாநாடு 2024 யேர்மனி.
March 19, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024