19.1.2019 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்வ் நகரில் தளபதி கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரப்பித்த இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தங்கள் தளபதிக்கும் அவருடன் வங்கக்கடலில் காவியமான மாவீரர்களுக்கும் மலர்தூவி தீபம் ஏற்றி தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
அத்தோடு இந்; நிகழ்வில் தமிழிசை, இசைவணக்கம், கவிவணக்கம், சிறப்புரை, விடுதலை நடனங்கள் போன்றவையும் இடம்பெற்றன. இறுதியில் தேசியக் கொடி இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
- Home
- முக்கிய செய்திகள்
- தளபதி கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024