நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Posted by - December 20, 2016
தொழிலாளர்கள் வேலைத்தேடி வெளியூர் செல்வதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியவத்தும் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…
Read More

கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

Posted by - December 20, 2016
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ் நாட்டில் மீன்விலை சரிவு

Posted by - December 19, 2016
இலங்கை இந்திய கடற்பரப்பில் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதால் கடற்றொழில் ஈடுபடமுடியாதிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதும், தமிழ்நாட்டில் பாரிய…
Read More

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸாரால் கைது

Posted by - December 19, 2016
சென்னையிலிருந்து இராமேஸ்வரன் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் நேற்று மாலை…
Read More

ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

Posted by - December 19, 2016
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரத் திற்கு ஆம்னி பஸ்சில் கொண்டுவந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Read More

டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

Posted by - December 19, 2016
டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தப்படி சென்றனர்.
Read More

திருச்சி: குப்பை தொட்டியில் 1,000 ரூபாய் நோட்டுகள்- கிழித்து எறிந்த மர்ம ஆசாமி யார்?

Posted by - December 19, 2016
திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கத்தையாக வீசப்பட்ட கிழிந்த 1,000 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இந்த பணத்தை யார் வீசினார்கள்…
Read More

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனு

Posted by - December 19, 2016
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம்…
Read More

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு புதிய மசோதா

Posted by - December 19, 2016
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Read More

இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா விசாரணை

Posted by - December 18, 2016
இலங்கை பிரஜாவுரிமையை மறைத்து, இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கை தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு…
Read More