வவுனியாவில் துப்பாக்கி, கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது!

Posted by - January 15, 2017
வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

தென்மராட்சி மட்டுவில் வீதியில் விபத்து ஒருவர் பலி (காணொளி)

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வீதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புத்துர் கிழக்கு…
Read More

வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டபட்டது

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊறணி அந்தோனியார்…
Read More

கிளிநொச்சி இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு (காணொளி)

Posted by - January 15, 2017
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவரும் வறட்சி…
Read More

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. நாட்டின் முதல்…
Read More

கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 15, 2017
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா…
Read More

அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

Posted by - January 15, 2017
கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…
Read More

வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு

Posted by - January 15, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More

பிள்ளையான் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல – மாளிகாவத்தை போதிராஜராமய விகாராதிபதி

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை…
Read More