வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
மட்டக்களப்பு, வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More

இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது- என்.சுதாகரன் (காணொளி)

Posted by - January 16, 2017
  கிளிநொச்சி இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது…
Read More

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு புதிதாக மரக்கறிக்கடைத்தொகுதி (காணொளி)

Posted by - January 16, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையின் மரக்கறிக்கடைத்தொகுதி புதிதாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள…
Read More

சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
  கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More

நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் (காணொளி)

Posted by - January 16, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும்…
Read More

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

Posted by - January 16, 2017
“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம்…
Read More

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - January 16, 2017
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று…
Read More

யாழ்ப்பாண மாநகர சபையின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன(காணொளி)

Posted by - January 16, 2017
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகிசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.…
Read More

தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும்

Posted by - January 16, 2017
இன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி…
Read More

மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய ‘தைத்திருநாள் விழா 2017’

Posted by - January 16, 2017
தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ்…
Read More