கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு…
Read More

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் புகையிரதம் மோதி ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 25, 2017
இன்று பிற்பகல் 03.30 மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து…
Read More

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில், மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(காணொளி)

Posted by - January 25, 2017
காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில்…
Read More

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும்- நடராஜன் (காணொளி)

Posted by - January 25, 2017
மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இன்று…
Read More

முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி இரானுவத்தளபதியால் இன்று கையளிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதயா ஆய்வு கூட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட…
Read More

கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலி

Posted by - January 25, 2017
கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
Read More

வெள்ள நீருக்கு நிதியொதுக்கீடு – கிழக்கு முதலமைச்சர்

Posted by - January 25, 2017
கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகம் அதிருப்தி

Posted by - January 25, 2017
பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உரிய விளக்கங்களை வழங்க தவறி இருப்பதாக த ஏசியன் ட்ரிபியுன்…
Read More

யாழில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 25, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி…
Read More