சுதந்திர தினத்தன்று யாழில் கறுப்புப்பட்டி போராட்டம்!

Posted by - February 3, 2017
ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை…
Read More

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷை‪ – கிழக்கு முதல்வர்

Posted by - February 2, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ்…
Read More

காணாமல் போனோர் விவகாரம் – பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கின்றது.

Posted by - February 2, 2017
காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின்…
Read More

மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிக்க முயற்சி – ஐங்கரநேசன்!

Posted by - February 2, 2017
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காக   முயற்சிக்கின்றது. என்று…
Read More

பொய்யறிக்கை தயாரிக்க மாகாணசபைக்கு பணம் வழங்கல்!

Posted by - February 2, 2017
சுன்னாகத்தில் இயங்கிவந்த மின்னுற்பத்தி நிலையமான நொதேர்ண் பவர் தொடர்பினில் வடக்கு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு பொய்யறிக்கை தயாரிப்பதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதா…
Read More

விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் மட்டக்களப்பில் வெளியீ;டு (காணொளி)

Posted by - February 2, 2017
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் வெளியீட்டு நிகழ்வு…
Read More

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 2, 2017
அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என…
Read More

யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும்- மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க (காணொளி)

Posted by - February 2, 2017
யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க…
Read More

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More

உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டடத்திற்கான…
Read More