மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான…
Read More

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 22, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள…
Read More

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…. .(காணொளி)

Posted by - February 22, 2017
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது…
Read More

கர்பிணி கொலை – சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்.

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் நிறை கர்ப்பிணி கொலை வழக்கில் சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் ஊர்காவற்றுறை…
Read More

புலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் இன்று போராட்டத்தில்(காணொளி)

Posted by - February 22, 2017
தமது காணிகள், பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்ட…
Read More

நடராஜா ரவிராஜ் கொலை நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

Posted by - February 22, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கின் நிரபராதியாக்கி விடுதலை செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் மார்ச்…
Read More

யாழில் நிலமீட்பு போராட்டம்

Posted by - February 22, 2017
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தென் இலங்கை அமைப்புகள்  ஒன்றினைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் நிலமீட்பு…
Read More

வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பேரவை கூட்டம் …

Posted by - February 22, 2017
வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவை பொதுக்கூட்டம் எதிர்வரும்  02.03.2017 ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கோப்பாய் பிரதேச…
Read More

வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா,…
Read More

பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை….(காணொளி)

Posted by - February 22, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று…
Read More