ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 27ஆம் திகதி ஆரம்பம்

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த…
Read More

ஐ.நா ஆணையாளருக்கு சமர்பிக்க மனு – வடமாகாணசபை தயாரித்து வருகிறது.

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்பிப்பதற்கான மனு ஒன்றிணை வடமாகாணசபை தயாரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர்…
Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; பல்வேறு தீர்மானங்கள் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - February 25, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
Read More

தென்னாப்பிரிக்காவில் பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - February 25, 2017
தென்னாப்பிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மையை கணடறியும் நல்லிணக்க பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை….(காணொளி)

Posted by - February 25, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…
Read More

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும்….(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது. இரவு பகலாக…
Read More

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 25, 2017
  கிளிநொச்சி செல்வாநகர் மக்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிராமத்திற்கான…
Read More

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு…. (காணொளி)

Posted by - February 25, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 26…
Read More

மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில்…. (காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில், 4…
Read More

ஈழ உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் பிலவுக் குடியிருப்பு மக்களுடன்!

Posted by - February 25, 2017
ஈழ உணர்வாளரும், தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் நேற்று இரவு கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு முன் கடந்த…
Read More