யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும்(காணொளி)

Posted by - March 8, 2017
  பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும் பவுன்ராஸ் சுலக்சனின்…
Read More

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பெண்கள் விழிப்புணர்வு அரங்கம்(காணொளி)

Posted by - March 8, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு…
Read More

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த….(காணொளி)

Posted by - March 8, 2017
திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன், இணைந்து கல்வி அமைச்சும் செயற்பட்டு வருகின்றது. இது…
Read More

வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 8, 2017
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது…
Read More

திருகோணமலையில் சர்வதேச பெண்கள் தினம்(காணொளி)

Posted by - March 8, 2017
சர்வதேச பெண்கள் தினம் இன்று திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தின்…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 8, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம்…
Read More

பூநகரியில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

Posted by - March 8, 2017
பூநகரி வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (புதன்கிழமை) பூநகரி  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வான்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாக …..(காணொளி)

Posted by - March 8, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை…
Read More

கால தாமதமின்றி தீர்வு வேண்டும் முல்லையில் ஆரம்பமானது மற்றுமொரு போராட்டம்

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை…
Read More

மாற்றத்தை ஏற்கத் துணிவோம் – கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - March 8, 2017
மகளிர் தினத்தை முன்னிட்டு கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்தை ஏற்க துணிவோம்” எனினும் தொனிப்பொருளில் கவனயீர்பு போராட்டம் ஒன்று…
Read More