சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி (காணொளி)

Posted by - March 10, 2017
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய…
Read More

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் இன்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், யாழ்ப்பாணம்…
Read More

திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும்- கிராமமக்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
மன்னார் திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடம்பெயர்ந்து மீள்குடியேறிய சிவபுரம் கிராம…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும்……. ;(காணொளி)

Posted by - March 10, 2017
  கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக…
Read More

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில்…..

Posted by - March 10, 2017
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்குப் புதிய நுழைவாயில் திறப்பு விழா இடம்பெற்றது. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பாடசாலை நுழைவாயில்…
Read More

பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

Posted by - March 10, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்க்கொண்டு வரும்…
Read More

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பில் காணிகளை கோரும் பிரதேச செயலகம்

Posted by - March 10, 2017
கேப்பாபுலவு பிலக் குடியிருப்பு விமானப்படை முகாமின் முன்பாக உள்ள 14 ஏக்கர் காணியும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல என மீண்டும்…
Read More

கூட்டமைப்புக்கும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் சந்திப்பு

Posted by - March 10, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. நாளை வவுனியாவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
Read More