சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்     மேற்கொண்டு  சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப்…
Read More

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 26, 2017
  வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  மாணவர் விடுதியில் தீவிபத்து(காணொளி)

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில், இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயினை…
Read More

வவுனியாவில் நான்காவது நாளாக சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச…
Read More

வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் (காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட…
Read More

யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில் பாரிய தீ விபத்து!

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த…
Read More

காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான…
Read More

மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - January 25, 2017
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள்…
Read More

8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் நாள் யாழில் நடைபெறும்!

Posted by - January 25, 2017
எட்டாவது சர்வதேச வர்த்தகக்  கண்காட்சி எதிர்வரும் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென பந்தல்கள் அமைக்கும்…
Read More