வவுனியாவில் காணாமற்போன உறவுகளுக்கு ஆதரவாக பேரணி

Posted by - March 11, 2017
வவுனியாவில் கடந்த 16 தினங்களாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்…
Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

Posted by - March 11, 2017
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளையும் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் உறுதி

Posted by - March 11, 2017
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…
Read More

பிலிப்பின்ஸில் இலங்கையர் கைது

Posted by - March 10, 2017
பிலிப்பின்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே…
Read More

இலங்கைக்கு கால அவகாசம்! ஐ.நா சபையின் நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கான செயல்

Posted by - March 10, 2017
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை…
Read More

யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

Posted by - March 10, 2017
யாழ். சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு(காணொளி)

Posted by - March 10, 2017
உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.…
Read More

மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும்…..(காணொளி)

Posted by - March 10, 2017
மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிளிநொச்சியில்…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயலில் 250 கிலோ…
Read More