வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்(காணொளி)

Posted by - March 14, 2017
  வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி…
Read More

வவுனியா ஓமந்தையில், இராணுவம் விடுவித்த காணிகளை மக்கள் பார்வையிட்டனர்(காணொளி)

Posted by - March 14, 2017
வவுனியா ஓமந்தையில், இராணுவம் விடுவித்த காணிகளை மக்கள் பார்வையிட்டனர். ஒமந்தை சோதனைச்  சாவடியாக இயங்கி வந்த காணிகளை, இராணுவம் கடந்த…
Read More

பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 14, 2017
பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா…
Read More

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பம்(காணொளி)

Posted by - March 14, 2017
யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பமானது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் தொடர்ந்து 15…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 22 வது நாளாகவும் தொடர்கின்றது

Posted by - March 13, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, அரசியல்…
Read More

ஏன் எங்களின் விடயத்தில் அக்கறைச் செலுத்தவில்லை ? பன்னங்கண்டி மக்கள் கேள்வி

Posted by - March 13, 2017
நாங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன் செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு…
Read More

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - March 13, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்

Posted by - March 13, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம்(காணொளி)

Posted by - March 13, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று…
Read More

வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு(காணொளி)

Posted by - March 13, 2017
வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே…
Read More