யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பம்(காணொளி)

292 0

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு ஸ்ரீமத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று ஆரம்பமானது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி தேர் உற்சவமும், 27ஆம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

நேற்று ஆரம்பமான கொடியேற்றத்திருவிழாவில் அப்பிரதேச மக்கள் நூற்றுக்காக்கானோர் கலந்து கொண்டனர்.