விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 14, 2017
பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க நடவடிக்கை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு தென்னிலங்கை அமைப்பு ஆதரவு

Posted by - March 14, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 23 வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருந்து செயற்ப்படுகின்ற அமைப்பான…
Read More

டெங்கு அபாய நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டமொன்றுக்கு கிழக்கு முதலமைச்சர் பணிப்புரை

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் ஏற்பட்டு்ள்ள டெங்கு அபாய நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டமொன்றை கூட்டுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்,எம்…
Read More

ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - March 14, 2017
ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது. 2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள்…
Read More

இத்தாவில் கிராமத்தில் வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டல்

Posted by - March 14, 2017
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் 25 குடும்பங்களிற்கு வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தேசிய…
Read More

கிண்ணியாவில் டெங்கு நோயினால் 12 பேர் உயிரிழப்பு

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் இன்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1150 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 71 நபர்களுக்கு எதிராக வழக்குகள்…
Read More

சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது

Posted by - March 14, 2017
திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம்…
Read More

வடமாகாணசபை உறுப்பினரின் பிரேரணையை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்!

Posted by - March 14, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்துள்ளார்.
Read More

கேப்பாப்புலவில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை அழித்துள்ளது இராணுவம்!

Posted by - March 14, 2017
கேப்பாப்புலவு கிராமத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் வீடுகள் பலவற்றை அழித்துள்ள படையினர் பூர்வீகக்காணிகளை அடையாளம் தெரியாதவாறு மாற்றியுள்ளனர்.
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனஈர்ப்பு போராட்டம் இன்று 23 ஆவது நாளாகவும் (காணொளி)

Posted by - March 14, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல்…
Read More