சர்வதேச நீதிவிசாரணையின் மூலமே தமிழ் மக்களுக்கு தீர்வு

Posted by - March 19, 2017
தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமானால் சர்வதேச நீதிவிசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழ்…
Read More

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு(காணொளி)

Posted by - March 18, 2017
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவில் 18ஆவது நாளாக…
Read More

யாழ்.சிறையில் இருந்த இந்தியர் தப்பியோட்டம்! தேடுதல் தீவிரம்

Posted by - March 18, 2017
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய வியாபாரியான கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
Read More

கேப்பாபுலவு போராட்டத்துக்கு யாழ் திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு

Posted by - March 18, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று பதினெட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.138குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு…
Read More

வடக்கில் 132 வெடி குண்டுகள் மீட்பு

Posted by - March 18, 2017
வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர்…
Read More

யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஆங்கில சங்கமும்,…
Read More

அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவருகிறது(காணொளி)

Posted by - March 18, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவருவதாக காணாமல்…
Read More

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்…(காணொளி)

Posted by - March 18, 2017
  யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் துர்க்கை அம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில்…
Read More

கிண்ணியா பிரதேசத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள்

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை…
Read More

திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

Posted by - March 18, 2017
வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார். திருகோணமலை சண்முக இந்து…
Read More