விஸ்வமடுவில் கைதானவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
விஸ்வமடு பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் கைதான வர்த்தகர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வு…
Read More

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கு உதவ பரிசீலனை – ஐ.நா அகதிகள் ஆணையகம்

Posted by - April 8, 2017
தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கை அகதிகள், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இது…
Read More

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடல்

Posted by - April 7, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2017-பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பதிவாளர் இதனை அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை, கல்லடி, திருகோணமலை வளாக உள்வாரி,…
Read More

கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு…
Read More

மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே – முதல்வர் விக்னேஸ்வரன்

Posted by - April 7, 2017
மக்களுக்கு எதிரான குற்றங்களை புலிகளோ இராணுவமோ யார் செய்திருந்தாலும் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் குற்றமிழைத்தால் அவர்கள்…
Read More

கவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்

Posted by - April 7, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பதினேழாவது நாளாக தங்களின்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More

குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால்  நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த…
Read More

சமுர்த்தி அபிமானி 2017 யாழ் மாவட்ட மட்ட கண்காட்சி ஆரம்பம்

Posted by - April 7, 2017
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி அபிமானி 2017 வர்த்தக கண்காட்சி இன்று…
Read More

கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் 10 அடியில்…
Read More