முல்லைத்தீவில் முறுகல் நிலை Posted by நிலையவள் - April 18, 2017 முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
ஜெயிக்கா நிறுவன நிதியில் வடக்கில் 3 ஆயிரத்து 10 மில்லியனில் வேலைத்திட்டம் -அ.பத்திநாதன் Posted by நிலையவள் - April 18, 2017 வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் 10 மில்லியனில் வேலைத்திட்டம் கீழ் 3 ஆயிரத்து 10 மில்லியன்… Read More
உலக சைவ மாநாடு யாழில் இடம்பெறவுள்ளது Posted by நிலையவள் - April 18, 2017 உலக சைவ மாநாடு எதிர்வரும் 22 ,23,24 ஆகிய மூன்று தினங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக இந்து… Read More
ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள் Posted by தென்னவள் - April 18, 2017 கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில்… Read More
விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் Posted by தென்னவள் - April 18, 2017 அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்த மோட்டார்… Read More
தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது(காணொளி) Posted by நிலையவள் - April 17, 2017 இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த… Read More
வவுனியாவில் கிணறு ஒன்றில் விழுந்த நான்கு யானைகள் மீட்பு (காணொளி) Posted by நிலையவள் - April 17, 2017 வவுனியா ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் இன்று காலை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட யானைகளில் ஒன்று… Read More
மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி கர்பலா கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் சடலமாக மீட்பு(காணொளி) Posted by நிலையவள் - April 17, 2017 காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை… Read More
மட்டக்களப்பில் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு(காணொளி) Posted by நிலையவள் - April 17, 2017 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரவு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன்,… Read More
வவுனியா கந்தசுவாமி கோவில் திருட்டு சம்பவம் Posted by நிலையவள் - April 17, 2017 வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பெருமளவு பணத்தினைத்திருடிச் சென்றுள்ளதாக… Read More