கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 83 ஆவது நாளை எட்டியது

Posted by - May 21, 2017
மாதிரிக்கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் தாம் எப்போது தமது பூர்வீக நிலத்திற்கு செல்வோம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…
Read More

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மின்விளக்குகள் பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 21, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அதிக…
Read More

கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள பாரிய ௦3 தொட்டிகளை அகற்றுமாறு கோரிக்கை

Posted by - May 21, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு  இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாகவுள்ள  பாரிய 3 தொட்டிகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபுலவு…
Read More

மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களும் 12 சந்தேக நபர்களும் கைது

Posted by - May 21, 2017
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் நிர்மாணிப்பதற்காக கிளிநொச்சி கல்லாறு காட்டுப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அகழ்வு மற்றும்…
Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை

Posted by - May 21, 2017
தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளதாக…
Read More

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்: அறிக்கை விக்னேஸ்வரனிடம்

Posted by - May 21, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More

விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்

Posted by - May 21, 2017
விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால் குறித்த பகுதியில் உள்ள தற்காலிக வீட்டி ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளது வீட்டின்…
Read More

மட்டக்களப்பில் அனர்த்தம். கோயில் இடிந்து விழுந்து பலர் படுகாயம்

Posted by - May 20, 2017
இன்று மாலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயத்தின் மண்டபம் உடைந்து விழுந்து 18 பேர் வரையில்…
Read More

விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்

Posted by - May 20, 2017
இன்று மதியம்  விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில்   வீசிய  சுழல் காற்றினால்  குறித்த பகுதியில் உள்ள  தற்காலிக வீடு ஒன்றின்…
Read More

முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 75 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ….. (காணொளி)

Posted by - May 20, 2017
  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 ஆவது நாளை எட்டியுள்ளது.…
Read More