முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 75 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ….. (காணொளி)

251 0

 

முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில் 75 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.