முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாகவுள்ள பாரிய 3 தொட்டிகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக இராணுவம் பாரிய 3 தொட்டிகளை அமைத்துள்ளது எந்தவித பயன்பாடுக்களுமின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த தொட்டியில் கால்நடைகளும் காட்டு விலங்குகளும் தண்ணீர் குடிப்பதற்கு வருகைதந்து தண்ணீரினுள் விழுவதும் இராணுவமும் மக்களும் மீட்பதுமாக தொடர்கிறது
எனவே எந்தவித பயன்பாட்டுக்கும் இன்றி கட்டப்பட்டுள்ள இந்த தொட்டிகளை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.