ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 27, 2017
ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…
Read More

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - May 27, 2017
திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை  போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து…
Read More

முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - May 26, 2017
முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 80 ஆவது நாளாகவும்…
Read More

வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது(காணொளி)

Posted by - May 26, 2017
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீயை அவதானித்த அயலவர்கள் கூக்குரல் இட்டதன் காரணமாக தீ அணைக்கப்பட்டு பெரும்…
Read More

தேசிய இளைஞர் தினம் முல்லைத்தீவில் (காணொளி)

Posted by - May 26, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் ஏற்ப்பாடு…
Read More

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தையொட்டிய விசேட நிகழ்வுகள் மட்டக்களப்பில் (காணொளி)

Posted by - May 26, 2017
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி பேரணியும், சிறப்பு நிகழ்வுகளும் சுவாமி…
Read More

திருகோணமலையில், டைனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் மீன்பிடி சாதனங்களை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - May 26, 2017
  அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், டனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் மீன்பிடி சாதனங்களை நிறுத்தக்கோரி எதிர்ப்பு…
Read More

வவுனியாவில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடு;வோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது(காணொளி)

Posted by - May 26, 2017
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வவுனியா குளத்தினை நம்பி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற 25 நன்னீர் மீன்பிடிப்;பாளர்களின் வாழ்வாதாரம்…
Read More

ஐந்து வருடங்களின் பின்னர் வவுனியா காட்டுப்பகுதியில் அதிக பாலைப்பழங்கள் (காணொளி)

Posted by - May 26, 2017
  கடந்த ஐந்து வருடங்களின் முன்னர்; வவுனியாவின் காட்டுப்பகுதிகளில்; அதிகளவு பாலைப்;பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை…
Read More

நல்லாட்சிஅரசாங்கம் வடக்கில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் – விஐயகலா மகேஸ்வரன்

Posted by - May 26, 2017
வல்வெட்டி துறை  குரல் ஆனந்தன் நினைவாக கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறுவர்…
Read More