வித்தியா படுகொலை வழக்கு இன்று இரண்டாம் நாளாக நீதிமன்றில்

Posted by - June 29, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை மன்று அடிப்படையிலான விசாரணைகள் இன்று…
Read More

இரணைத்தீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தீர்வு – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Posted by - June 28, 2017
இரணைத்தீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தீர்வு வழங்குவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவாண் விஜயவர்தன தெரிவித்துள்ளார். தங்களது பூர்வீகக் காணிகளை…
Read More

வடமாகாண அமைச்சர்கள் இருவர் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்

Posted by - June 28, 2017
கடந்த காலங்களின் இடம்பெற்ற சர்ச்சைகளின் காரணமாக இரண்டு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் பதவிகள் அனைத்தும் மீளப்பெறப்பட்டன 
Read More

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - June 28, 2017
3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது…
Read More

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு! பாதுகாப்பு அமைச்சர் உறுதி

Posted by - June 28, 2017
இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்…
Read More

சம்பந்தன் – விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு

Posted by - June 27, 2017
வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவி தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், வடக்கு முதல்வர்…
Read More

கிளிநொச்சி உதயநகரிலுள்ள முன்பள்ளி ஒன்றின் கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - June 27, 2017
கிளிநொச்சியில் இன்று முற்பகல் வீசிய பலத்த காற்றினால், உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது. கூரை தூக்கி…
Read More

பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை- பெற்றோர்கள் கவலை(காணொளி)

Posted by - June 27, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள்…
Read More

கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - June 27, 2017
கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்;றது. கிளிநொச்சி நகரத்திட்டமிடலுக்கு அமைவாக கிளிநொச்சி பொதுச்சந்தையில்…
Read More