வடமாகாண அமைச்சர்கள் இருவர் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்

4302 0

கடந்த காலங்களின் இடம்பெற்ற சர்ச்சைகளின் காரணமாக இரண்டு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் பதவிகள் அனைத்தும் மீளப்பெறப்பட்டன 

அவர்களின் வெற்றிடத்திற்கு வடமாகாண முதலமைச்சர் . சி.வி.விக்கிகேஸ்வரன் பதில் கடமைகளை கடந்த 21.06.2017 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இந்த கடமைகளை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். நிதியும், திட்டமிடலும், சட்டமும், ஒழுங்கும், காணி, சமூக சேவை, புனர்வாழ்வுளித்தல், மகளிர் விவகாரம், மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், தொழில் முனைவோர் மேம்பாடும்,சுற்றுலா உள்@ராட்சி மற்றும் மாகாண நிர்வாக அமைச்சின் உள்ளவாங்கப்பட்டு இருக்கின்றன.

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம், நீர் வழங்கல், உணவு வழங்கலும் விநியோகமும், சுற்றாடல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகிய பதவிகளின் அமைச்சுக்களின் இரு அமைச்சர்கள் நாளைதினம் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்யுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

Leave a comment