முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் மார்ச்மாதம் முதலாம் திகதிவரையும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் மீள்குடியேற அனுமதிக்கப்;பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் பாடசாலை வசதிகள் எதுவுமில்லாத நிலையில் அங்குள்ள 15 வரையான மாணவர்கள், முன்பள்ளிச்சிறார்கள் வற்றாப்பளைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், குறித்;த பகுதிக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்தபோதும் இன்றுவரை எந்தவித முன்னேற்றங்களும் இல்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

