முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் மார்ச்மாதம் முதலாம் திகதிவரையும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் மீள்குடியேற அனுமதிக்கப்;பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றியே வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் பாடசாலை வசதிகள் எதுவுமில்லாத நிலையில் அங்குள்ள 15 வரையான மாணவர்கள், முன்பள்ளிச்சிறார்கள் வற்றாப்பளைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், குறித்;த பகுதிக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்தபோதும் இன்றுவரை எந்தவித முன்னேற்றங்களும் இல்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024