சிறப்புற இடம்பெற்ற 95ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வுகள்

Posted by - July 22, 2017
95ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் சிறப்புற  இடம்பெற்றது. கூட்டுறவாளர்கள்…
Read More

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 144 ஆவது நாளாகவும்…….

Posted by - July 22, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 144  ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது…
Read More

விபத்துக்களற்ற மாகாணமாக வடமாகாணத்தைக் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - July 22, 2017
வடமாகணத்தில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் சம்மந்தமான முக்கியகூட்டம் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் 18.07.2017…
Read More

ஜனாதிபதி எமக்கு உடனடியாக பதில்தர வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

Posted by - July 22, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா?  இல்லையா?  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை…
Read More

கிளிநொச்சியில் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு

Posted by - July 22, 2017
தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமாா் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம்…
Read More

வித்தியா படுகொலை வழக்கு!நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் !! படுகாயம்!! நல்லுாரில் பதற்றம்!

Posted by - July 22, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய நீதிபதிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற…
Read More

வரணி முள்ளி பகுதியில் இராணுவத்தின் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு!! இரு படையினர் படுகாயம்!

Posted by - July 22, 2017
கொடிகாமம் – வரணி முள்ளி பகுதியில் பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More

யாழில் சிறப்பாக இடம்பெறவுள்ள உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாடு

Posted by - July 22, 2017
யாழில் இடம்பெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இரு நாள் மாநாட்டில் ஐரோப்பா மற்றும் கனடா நாட்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோரும்…
Read More

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலைய நாய் கடித்து முதியவர் பலத்த காயமடைந்துள்ளார்

Posted by - July 22, 2017
கிளிநொச்சி தர்மபுரம் பொலீசில் முறைப்பாடு பதியச் சென்ற முதியவரை பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நின்ற நாய்கள் இரண்டு கடித்துக் குதறியதில்…
Read More

வடமராட்சியில் மீண்டும் பதற்றம்

Posted by - July 22, 2017
வடமராட்சி வல்லிபுரக்கோவில் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தினை மறித்து சோதனையிட்ட கரையோரக் காவல்படையினர்மீது கொள்ளையர் கல்லெறித்தாக்குதல் மேற்கொண்டதனையடுத்து கரையோரப்…
Read More