சிறப்புற இடம்பெற்ற 95ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வுகள்

299 0

95ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் சிறப்புற  இடம்பெற்றது.

கூட்டுறவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த இந்நிகழ்வில் சிறப்புற செயற்ப்படும் சங்கங்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன

இன் நிகழ்வின்போது வட மாகாண சபையின் கூட்டுறவு  மகளிர் விவகாரம்இ சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன்இவட  மாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வட  மாகாண சபை உறுப்பினர்களான கஇசிவநேசன் து.ரவிகரன் ஆ.புவனேஸ்வரன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிகாரிகள்இ பாடசாலையின் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான கூட்டுறவு விழா ஆண்டுதோறும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment