தமிழ் பண்பாடு மறவாது வாழ வேண்டும் – இராதாகிருஸ்னண்

Posted by - August 5, 2017
தமிழ் பண்பாடு, கலாசாரங்களை மறவாது ஏனைய சமூகத்தினருடன் இணைந்து வாழ்வதற்கான சம்பிதாயங்களை தமிழ் மக்கள் உள்வாங்க வேண்டும் என கல்வி…
Read More

புதிய அரசியலமைப்பில் முக்கிய விடயங்கள் இல்லை – சி.வி

Posted by - August 5, 2017
சமஸ்டி, சுய ஆட்சி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதாக தெரியவில்லை என வட மாகாண…
Read More

மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு கோரவேண்டும் – மாவை

Posted by - August 5, 2017
அண்மையில் முகநூலின் ஊடாக ஒருவர் மலையக மக்களை இழிவாக பேசிய சம்பவம் ஒன்று தொடர்பில் மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு…
Read More

துன்னாலை பகுதியில் தேடுதல் – 3 பேர் கைது

Posted by - August 5, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் காவற்துறையினலும் காவற்துறை அதிரடிப்படையினரும் இணைந்து நடத்தும் தேடுதல் பணிகளின் போது இதுவரையில் 3 பேர்…
Read More

கோப்பாய் தாக்குதல் – மேலும் ஒருவர் கைது

Posted by - August 5, 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகத்துக்குரியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உந்துருளியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக…
Read More

கேப்பாப்புலவு இராணுவ தலைமையகத்தை அகற்றுகிறது அரசாங்கம்? – ஆங்கில நாளிதழ்!

Posted by - August 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More

வவுனியாவில் ரயிலுடன் பஸ் மோதி 05 பேர் காயம்!

Posted by - August 4, 2017
வவுனியா, செட்டிக்குளம் மெனிக்பார்ம் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் 05 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 
Read More

மெனிக்பாமில் தொடருந்து – பேருத்து மோதல் – ஐவர் காயம் 

Posted by - August 4, 2017
வவுனியா மெனிக்பாம் பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவை ஒன்றில் தொடருந்துடன் பேருந்து மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்…
Read More

யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் காரை மோதிய ரயில்!

Posted by - August 4, 2017
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.
Read More

வடமராட்சியில் ஆதாரமில்லாத கைதுகள்!! கொதித்தெழும் தாய்மார்

Posted by - August 4, 2017
பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர். நாங்­கள் பயத்­தில் உறைந்து போயுள்­ளோம். அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள்” என்று வட­ம­ராட்­சி­யைச்…
Read More